13.3.10

நதி-இலை


சுழித்தோடும்
மஹாநதி
வெள்ளம் நான்.
என்னில் மிதக்கும்
அறியாச் சிற்றிலை
நீ.
யுக யுகமாய்
என் பயணம்.
நாளையின் நிழல் கூட
இல்லை உன் வசம்.
தத்தளிக்கும்
சிறு எறும்பைக்
கரையேற்று
இயலுமெனில்.

5 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

nice.........

அமைதிச்சாரல் சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_04.html

Gopi Ramamoorthy சொன்னது…

நல்லா இருக்கு

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கோபி.

முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும்.அடிக்கடி வாங்க.

சுந்தர்ஜி சொன்னது…

ஏ யப்பா!180 இடுகைக்குப் பின்னாடி போய் அறிமுகப்படுத்திட்டீங்க அமைதிச்சாரல்!

ரொம்பவும் நன்றி.முதல் வருகைலயே பிறருக்கு அறிமுகமாய் என்னைக் கொண்டு சேர்த்துட்டீங்க.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...