12.3.10

மாயை




கண்ணாடியில்
எழுத்தாய் உறவு.
பாலில் நெய்யாய்க்
காதல்.
உருகிய மெழுகாய்ப்படரும்
பந்தம்.
நீரில் எழுத்தாய்க்
கனவு.
மேகங்களின்
உருமாற்றமாய் வாழ்வு.
எதுபோலவும் இல்லாது
இளமையாய் மரணம்.

1 கருத்து:

இரசிகை சொன்னது…

hiyo.....intha padam nachchunnu irukku!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...