11.3.10

நீர்க்குமிழி


முக்காலி விளிம்பைத்
தொங்கும் கால்களால்
உதைக்க எத்தனித்த
நொடியில்
துவங்கியது
மகத்தான இசை.
தொங்கும் விசிறிக்கும்
துவங்கிய இசைக்கும்
இடையில் பிறந்தேன்
மறுபடியும்.

1 கருத்து:

பத்மா சொன்னது…

ஐயோ class சுந்தர்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...