1.5.10

தனிமையில் தூங்குதல்-ஒரு துக்கம்-பை ஜுயி


நள்ளிரவாகி விட்டது.
இன்னும் என்னால்
தூங்க முடியவில்லை.
படிக்கட்டுகளில்
உட்கார்ந்தபடி
வானத்தை
வெறித்துக்கொண்டிருந்தேன்-
நட்சத்திரங்களைப் பார்த்தபடி.
கொஞ்ச நேரத்தில்
விடிந்துவிடும்.
கடந்த
பதினைந்து வருஷங்களாக
நான் தனியே கழிக்காத
பௌர்ணமி இருக்கமுடியுமா?

3 கருத்துகள்:

பத்மா சொன்னது…

ஐயோ !

சுந்தர்ஜி சொன்னது…

பாவம்ல!

இரசிகை சொன்னது…

kashttam........!

aanaal,pownarnami sugam:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...